tag:blogger.com,1999:blog-5953820194365838801.post2342063691678141950..comments2023-10-17T04:48:14.638-07:00Comments on vetham4u - இந்து முரசு: ஆன்மிகக் கதைகள் - 1அடியார்http://www.blogger.com/profile/08696445284512441088noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-4543044176265583632009-04-28T04:10:00.000-07:002009-04-28T04:10:00.000-07:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு...
...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு...<br /><br />அறிவியல் கூட ஆன்மிகத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது. பல கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரரான ஐன்ஸ்டீன் கூட மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டெனக் கூறினார். அவர் கூறிய அந்த அப்பாற்பட்ட சக்திதான் நாம் கூறும் தெய்வசக்தி. வாழ்க்கையின் பல பாடங்களைக் கற்றறிந்த பின் பலரும் தெய்வத்தின் சக்தியை நன்றாக உணர்ந்து விடுவார்கள். நமக்கு நன்றாகத் தெரிந்த ஓர் உதாரணம் கவியரசர் கண்ணதாசன். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலில் தங்கள் கேள்வியினை விளக்கியுள்ளார்.<br /><br />" இளங்கன்று பயமறியாது " என்பார்கள். அதுபோலத்தான் அறிவியல் சக்தி என ஆர்ப்பரிப்போர், ஒரு கட்டத்தில் அறிவியல் சக்தியைத் தாண்டிய சக்தி ஒன்று உண்டென்பதை உணர்வார்கள். பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானத்தை மிஞ்சியது மெஞ்ஞானம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் கருத்தை நாம் ஆராய வேண்டியதில்லை. தற்போது பிற்போக்குதனமாகச் சித்தரிப்பவர்கள் ஒருநாள் நிச்சயம் உண்மையினை உணர்வார்கள்.<br /><br />தாங்கள் கூறியது போல சுற்றத்தாரும் மனதில் நல்ல சிந்தனை தோன்ற ஒரு விதத்தில் அவசியமே. காரணம் இன்று ஒரு மனிதனுடைய அனைத்து செயல்களையும் சுற்றமும், சமூகமுமே நிர்ணயிக்கின்றது.<br /><br />ஆனால், நாம் கடுமையான முயற்சி செய்தால், சுற்றமோ, சமூகமோ நம் செயல்களை எந்த விதத்திலும் மாற்றமுடியாது. அதற்கு நம் மனதை நம்மால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.அடியார்https://www.blogger.com/profile/08696445284512441088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5953820194365838801.post-64626930698896077452009-04-27T22:20:00.000-07:002009-04-27T22:20:00.000-07:00நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய் என்பதை நின...நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய் என்பதை நினைவூட்டும் கதை. தற்போது உள்ள அறிவியல் சமுதாயத்தில் ஆன்மீக சிந்தனை நிறைந்த உரையாடல் என்றுமே பிற்போக்கு தனமாகவே சித்தரிக்கபடுகிறதே?.<br />இருந்தாலும் மனதில் நல்ல சிந்தனை தோன்ற சுற்றத்தாரும் முக்கியம் என்பது என்னுடைய கருத்து.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.com